Friday, August 14, 2009
“மியாவ்...”, “மியாவ்...” என்று இடைவிடாது கேட்டுக்கொண்டேயிருந்த சத்தம், சர்வதேசத்தைப் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடிக் கதைக்கும் எங...
Saturday, June 27, 2009
அவனைச் சுற்றி ஒரு கூட்டமே உட்கார்ந்திருந்தது.
அவனது பெற்றோரும் உடன்பிறப்புக்களும் முகத்தில் கவலைக்குறிகளுடன் காணப்பட்டனர். அவனுக...
Monday, March 30, 2009
ஒரு ஊரில் ஒரு அம்மி பொழிபவன் இருந்தான். தினமும் காலையில் ஊரில் உள்ள ஆலமரத்தடியில் வந்து குந்திக் கொள்வான். தேவையானோர் அவனை அழைத்துச் சென...
Sunday, March 15, 2009
சத்தியமூர்த்தியாகிய என்னை! “சத்தியா” என்று பெற்றவர்கள் செல்லமாக அழைத்தனர். அந்தச் செல்லப்பெயர் நாற்பது வயதைத் தாண்டிச் செல்கின்றது. பி...
Saturday, March 14, 2009
எங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடூர வாழ்க்கை. அவள் மீண்டும் விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
“அழாதையம்மா! கண்ணைத் துடை. என்ன செய்யிறது? த...
Thursday, March 5, 2009
மாண்டவ்யர் என்ற ஒரு மாதவ முனிவர் கானகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.
சில கள்வர்கள் சாலவ மன்னனுடைய அரண்மனையில் களவு செய்து விட்டுச் ...
Monday, February 23, 2009
சதைப்பகுதியொன்றை வாயில் கவ்வியபடி ஒரு நாய் ஓடிக் கொண்டிருந்தது. இன்னொரு நாய் விரட்டிக் கொண்டிருந்தது. சாலைகள் சிதைந்து கிடந்தன. ம...
Wednesday, February 18, 2009
இன்று விடுமுறை நாள்.
அவசரமில்லாமல் படுக்கையை விட்டு எழும் போது மணி எட்டு ஆகியிருந்தது.
எனக்கு முன்பே என் மனைவி லதா எழுந்து தயாராகிக...
Monday, February 16, 2009
ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித்தராது ஏமாற்றிக்கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி. அவன் முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை வாங்கி அவர...