<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ்விசை.COM :: TamilVishai.Com</title>
	<atom:link href="http://www.tamilvishai.com/home/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilvishai.com/home</link>
	<description>தமிழரின் விகாசம்</description>
	<lastBuildDate>Thu, 09 Sep 2010 07:52:35 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>சூரிய ஒளி முகசுருக்கத்தை ஏற்படுத்தும் : ஆய்வில் கண்டுபிடிப்பு</title>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30734</link>
		<comments>http://www.tamilvishai.com/home/?p=30734#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 07:52:35 +0000</pubDate>
		<dc:creator>சுமதி</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilvishai.com/home/?p=30734</guid>
		<description><![CDATA[


சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. இது மனிதர்களின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும், என்ற கருத்து நிலவுகிறது. எனவே மேற்கத்திய நாட்டவர்கள் கடற்கரையில் படுத்த படி சூரிய குளியல் (சன்பாத்) செய்கின்றனர்.ஆனால் சூரிய ஒளி முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். லாண்காஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் டிரேவர் மேக்மிலன், சாரா அல்லிசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் மூலம் கண்ணாடி வழியாக ஊடுருவி வரும் சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilvishai.com/home/?feed=rss2&amp;p=30734</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்</title>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30731</link>
		<comments>http://www.tamilvishai.com/home/?p=30731#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 07:51:10 +0000</pubDate>
		<dc:creator>சுமதி</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilvishai.com/home/?p=30731</guid>
		<description><![CDATA[


உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் எண்ணையின் அளவை குறைப்பதற்காக சமீப காலமாக “நோன்ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்கின்றனர். இதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டாது.எனவே அவற்றில் சமையல் செய்வது ஒரு பாஷனாக கருதப்படுகிறது. ஆனால், அதுவும் ஒருவகையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
“நோன்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்து தயாரிக்கப்படும் உணவை குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பாத்திரங்களின் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilvishai.com/home/?feed=rss2&amp;p=30731</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மக்களின் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடும் கட்சி திமுக: ஸ்டாலின்</title>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30728</link>
		<comments>http://www.tamilvishai.com/home/?p=30728#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 07:49:38 +0000</pubDate>
		<dc:creator>சுமதி</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilvishai.com/home/?p=30728</guid>
		<description><![CDATA[


மத்திய அரசின் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழும் வீடு கட்ட 75,000 வழங்க முதல்வர் கருணாநிதி அண்மையில் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் தொகை 45 சதவீதமும், மாநில அரசின் தொகை 55 சதவீதமும் இந்தத் திட்டத்தில் வழங்கப்படும். மக்களின் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடும் கட்சி திமுகதான் என்றார் ஸ்டாலின்.


மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து பாடுபடுவது திமுகதான் என்றார் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
திமுக வரலாற்றில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilvishai.com/home/?feed=rss2&amp;p=30728</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அரசுப்பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள் எண்ணிக்கை</title>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30725</link>
		<comments>http://www.tamilvishai.com/home/?p=30725#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 07:47:32 +0000</pubDate>
		<dc:creator>சுமதி</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilvishai.com/home/?p=30725</guid>
		<description><![CDATA[


தமிழகத்தின் பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக தெலுங்கன்குடிகாடு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 8 மாணவர்கள்தான் படிக்கின்றனர். சித்திரைக்குடி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 11.
களிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 9 மாணவர்கள், 22 மாணவிகள் என மொத்தம் 31 பேர் மட்டுமே பயில்கின்றனர். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilvishai.com/home/?feed=rss2&amp;p=30725</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உத்தரப் பிரதேச அரசின் வழிமுறைகளை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும்: ராமதாஸ்</title>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30722</link>
		<comments>http://www.tamilvishai.com/home/?p=30722#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 07:46:25 +0000</pubDate>
		<dc:creator>சுமதி</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilvishai.com/home/?p=30722</guid>
		<description><![CDATA[


விளைநிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகளையும் பங்குதாரர்களாக மாற்றும் உத்தரப் பிரதேச அரசின் வழிமுறைகளை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு சுருங்கிக் கொண்டே வருகிறது. நெல் உள்பட உணவு தானியங்களின் உற்பத்த்தி குறைந்து கொண்டே வருகிறது. இதனால், உணவுப் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilvishai.com/home/?feed=rss2&amp;p=30722</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காங்கிரஸ் திமுக கூட்டணி பலமாக உள்ளது: கருணாநிதி</title>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30719</link>
		<comments>http://www.tamilvishai.com/home/?p=30719#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 07:45:16 +0000</pubDate>
		<dc:creator>சுமதி</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilvishai.com/home/?p=30719</guid>
		<description><![CDATA[


&#8220;திமுக- காங்கிரஸ் இடையிலான கூட்டணி பலமாகவே உள்ளது. கூட்டணியில் புதிதாகக் கட்சிகளைச் சேர்ப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் இரு கட்சிகளும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்&#8221; என்றார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி.


திருச்சியில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
&#8220;தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியை விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளதா என்பதை தேர்தல் நேரத்தில்தான் கூற முடியும். திமுக &#8211; காங்கிரஸ் இடையே கூட்டணி பலமாகவே இருக்கிறது. நல்லுறவும், நட்புறவும் இருக்கிறது.
வேறு கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸýடன் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilvishai.com/home/?feed=rss2&amp;p=30719</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>திமுக ஆட்சியில் ரேஷன் பொருள் கடத்தல் மூலம் 5 ஆயிரம் கோடி ஊழல்: ஜெயலலிதா</title>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30716</link>
		<comments>http://www.tamilvishai.com/home/?p=30716#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 07:43:59 +0000</pubDate>
		<dc:creator>சுமதி</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilvishai.com/home/?p=30716</guid>
		<description><![CDATA[


தமிழகத்தில் ரேஷன் பொருள்களைக் கடத்துவதன் மூலம் ஆளும் கட்சியினர் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்கின்றனர் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.


இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. ஆளும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான் இதில் ஈடுபடுகின்றனர். இது குறித்து, அனைத்துத் தரப்பினரும் குற்றம் சுமத்தியும், இதைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilvishai.com/home/?feed=rss2&amp;p=30716</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தன்னம்பிக்கை தளராத அரை மனிதர்</title>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30713</link>
		<comments>http://www.tamilvishai.com/home/?p=30713#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 07:40:26 +0000</pubDate>
		<dc:creator>சுமதி</dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilvishai.com/home/?p=30713</guid>
		<description><![CDATA[தன்னம்பிக்கையிருந்தால் ஊனம் முன்னேற்றத்திற்கு ஒரு தடையல்ல என்பதற்கு அமெரிக்க வேர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த கென்னி முன்னுதாரணமாக விளங்குகிறார். கென்னி பிறக்கும் போதே அரிய நோயொன்றால் பாதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வளர்ச்சி தடைப்பட்ட நிலைக்கு உள்ளானார்.&#62;


அவருக்கு 6 மாத வயதான போது, மருத்துவர்கள் அவரது இருகால்களையும் அகற்றியதுடன் அவரது கால் நரம்பின் ஒரு பகுதியை வளர்ச்சியடையாத முள்ளந் தண்டுப் பகுதியில் பொருத்தி அதனைப் பூரணப்படுத்தினர்.
இந்நிலையில் தனது தளராத முயற்சியின் பலனாக கென்னி தனது கைகளால் நடந்து செல்லவும், வேலைகளை செய்யவும், [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilvishai.com/home/?feed=rss2&amp;p=30713</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெண்ணைக் கடுமையாகத் தாக்கிய பிரிட்டிஷ் பொலிஸாருக்குச் சிறை</title>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30710</link>
		<comments>http://www.tamilvishai.com/home/?p=30710#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 07:35:04 +0000</pubDate>
		<dc:creator>சுமதி</dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilvishai.com/home/?p=30710</guid>
		<description><![CDATA[பெண் ஒருவரை மோசமான முறையில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பிரித்தானிய நீதி மன்றமொன்று 6 மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் 57 வயதான பமீலா சொமர்விலி என்ற பெண்ணை மிகவும் மோசமாக தரையில் இழுத்துத் தள்ளி, அடித்துக் காயப்படுத்தியமை பாதுகாப்பு கெமராவில் தற்செயலாகப் படம் பிடிக்கப்பட்டது.
அவர் இரத்தம் சிந்தும் காட்சி உட்பட அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
மேற்படி பெண், விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தமையையடுத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இவ்வாறு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilvishai.com/home/?feed=rss2&amp;p=30710</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுயேச்சைகள் ஆதரவுடன் பிரதமராக கிலார்ட் ஆட்சி</title>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30707</link>
		<comments>http://www.tamilvishai.com/home/?p=30707#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 07:31:17 +0000</pubDate>
		<dc:creator>சுமதி</dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilvishai.com/home/?p=30707</guid>
		<description><![CDATA[அவுஸ்திரேலியாவில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு சுயேச்சைகள் ஆதரவளித்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் பிரதமர் ஜூலியா கிலார்ட் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது.அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 150 இடங்களில், ஆளும் தொழிலாளர் கட்சிக்கு, 72 இடங்கள் கிடைத்தன. எதிர்க்கட்சியான லிபரல் கட்சி கூட்டணிக்கு, 74 இடங்கள் கிடைத்தன. ஆட்சி அமைக்க, 76 இடங்கள் தேவை. ஏற்கனவே, இரண்டு சுயேச்சைகள் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்தனர். தற்போது டோனி வின்சர், ராப் ஓக்ஷாட் என்ற [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilvishai.com/home/?feed=rss2&amp;p=30707</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
