Saturday, January 31, 2009
தீ சுட்ட பிணத்தை
தின்றுவிட்டு
வாய் முட்டக்
கதைபேசும் மானிடரில்
தமிழோடு வாழ்ந்து
தமிழுக்காய்
உயிர் நீத்த
முத்துக்குமரா!
என் பார்வை...
Friday, January 30, 2009
நூலாசிரியர்:- கலையார்வன்
28-மார்ட்டின் வீதி யாழ்ப்பாணம்
உள்ளடக்கம்:- குருநகரில் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளின் உணர்வுப் பதிவுகள்
வெளியீடு...
Thursday, January 29, 2009
உள்ளடக்கம்:- கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியும் சிறந்த இலக்கியவாதியுமான தோழர் கே.டானியல் அவர்களை நினைவு கூர்ந்து அவரின் நினைவாக அவரையும் அவ...
Wednesday, January 28, 2009
இளைஞன்
ஒருவன்
கவிஞனான
செய்தி உந்தன்
காதில்
விழுகையில்
பெருமைப்படு
கவிஞன்
ஒருவன்
பயித்தியம்
பிடித்து மாண்ட
கதையினைக்
காலங்கள்
சொ...
Tuesday, January 27, 2009
அன்றைக்கு அவசரமாய் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய கதை ஒன்றைத் தேடிக் கொண்டிருந்த போது என் மகன் ஓடிவந்தான்."அப்...
Tuesday, January 27, 2009
முதல் கரு அவளின்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
தாய்மை என்ற
பதவியைக் கொடுக்கப்போகும் ஜீவன்!
தன்னையும் அறியாமல்
அளவில்லா பாசத்தைக் கொடுத...
Monday, January 26, 2009
வணக்கம் பிள்ளையள்!
என்ன? என்னை ஒரு நளினமாய்ப் பார்க்கிற மாதிரி தெரியுது.
உள் அர்த்தம் எனக்கும் சாடை மாடையாய் விளங்கும்.
இருந்தாலும் என்...