Wednesday, September 30, 2009
நண்பனே நினைவிருக்கிறதா?
நாற்பது வருடங்களுக்கு முன்னர்
நான்கு வயதை தாண்டிய பருவம்
நானும் நீயும் சந்தித்த இடம்.
இருவரும் அடம் பிடித்து...
Wednesday, September 30, 2009
என் கண்கள் பார்தே
மனதை படிக்கும் வித்தை
உனக்கு கை வந்த கலை!
கோபமாய் கத்துவேன்..
செல்லமாய் கொஞ்சுவேன்..
புரிதலோடு ஏற்க
உன்னால் மட்டுமே ...
Wednesday, September 30, 2009
கதிரவன் கண்விழித்த
விடியற்காலை தொட்டு,
தன் ஒளியை
சந்திரனுக்குத் தாரைவார்த்த
மாலை வரை
என் உள்ளமெல்லாம்
உன் நினைவே,
என் கண்கள் காணுக...
Wednesday, September 30, 2009
உலகில் வாழும் மனித இனங்களில் ஆண்,பெண் என்ற இருபாலர் தவிர மூன்றாவதாக திருநங்கை என்ற ஒரு இனமும் உண்டு. சமுதாயத்தில் மிகப்பெரிய போ...
Wednesday, September 30, 2009
அமெரிக்காவின் சாமோவ் தீவில் பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
தெற்கு பசிபிக் கடலி...
Monday, September 28, 2009
இரான் இரண்டாவதாக ஒரு அணுச் செறிவூட்டல் ஆலையை கட்டி வருவதாக தெரிவித்துள்ளது குறித்து மேற்குலகம் திடமான ஒரு நடவடிக்கையை எடுக்க வ...