தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

» 2009 » October

ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் மிகவும் அவசியம்
Saturday, October 31, 2009 ஆசியாவில் அமெரிக்கா தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என சிங்கபூரின் முன்னாள் பிரதமரும் தற்போதைய மதியுரை அமைச்சருமான லீ க...
சண்டே லீடர் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை ஐந்து ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது
Saturday, October 31, 2009 சண்டே லீடர் ஆசிரியர் பெரட்றிக்கா ஜான்ஸ் அதன் செய்தி ஆசிரியர் முன்ஸ் முஜ்தாக் ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை ஐந்து ஊடக அமை...
ஜீ.எஸ்.பீ வரிச் சலுகை இல்லாமல் போகுமானால் அந்த பாதிப்பை எதிர்கொள்ள இலங்கைக்கு முடியும்
Saturday, October 31, 2009 ஜீ.எஸ்.பீ பிளஸ் நிவாரணம் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருப்பது சிறந்தது என்ற போதிலும், ஏதேவொரு காரணத்தினால் அந்த வரிச் சலுகை இல்லாமல் போகு...
சீனாவில் கடத்தப்பட்ட 2008 சிறுவர்கள் மீட்பு
Saturday, October 31, 2009 சீன காவல்துறையினர் கடந்த ஆறுமாத காலப்பகுதியில் ஆட்கடத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 2008 சிறுவர்களை மீட்டுள்ளதாக ...
கடலில் தடுக்கப்பட்ட 78 தமிழர்களையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா எச்சரிக்கை
Saturday, October 31, 2009 இந்தோனியாவிலிருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்றபோது இந்தோனேசியா சுமாத்திரத் தீவின் கடலில் பிடிபட்ட 78 ஈழத்தமிழர்களையும் நாடு கடத்...
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்
Saturday, October 31, 2009 முட்கம்பி வேலிக்குள் இருந்து வெளியேறிய நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம் என்று வன்னியில் இடம்பெயர்ந்து மீளக்குடி...
இராணுவ சீருடையில் அரசியலில் ஈடுபட முடியாது: ஜெகத் ஜெயசூரிய
Saturday, October 31, 2009 இராணுவ சீருடை அணியும் எந்தவொரு படை அதிகாரியோ அல்லது படைச் சிப்பாயோ அரசியல் ஈடுபட முடியாது என சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெ...
2006ல் திருகோணமலையில் இருந்து வெளியேறிய 20000 மக்களின் விபரங்கள் தெரியவில்லை
Saturday, October 31, 2009 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற போரின் பின்பு திருகோணமலையில் இருந்து வெளியேறிய இருபதாயிரம் மக்களின் விபரங்கள் இதுவரை தெரியவில்லை என்று புள்ளி...
மட்டக்களப்பு அம்பாறையில் சிறீலங்காப் படையினர் சுற்றிவளைப்பு – 7 தமிழ் இளைஞர்கள் கைது
Saturday, October 31, 2009 மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சிறீலங்காப் படையினரின் சுற்றிவளைப்பு தேடுதலில் 7 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்க...
25000 இடம்பெயர்ந்த மாணவர்கள் க.பொ.த பரீட்சைக்கு தேர்ற்றவுள்ளனர்
Saturday, October 31, 2009 இருபத்தையாயிரம் இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்விப்பொது தராதர தேர்வு எழுதவுள்ளதாக சிறீலங்காவின் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. எத...
விளம்பரம்
Get Firefox
ஒளிப்பதிவு
பிரிவுகள் Pages
Recent Comments
  • jaji: நல்லா இருக்கு....
  • kesav N.B.: உண்மையான போலி மருத்துவன் என்பவன்...
  • VIJI: சூப்பர்...
  • balaji: "எல்லாம் சிவமயம்" என்பதன் பொருளை...
  • Esan: very fine...
Tag Cloud